Monday, April 5, 2010

அமைதி...

அனுபவித்து பார்கத்தான் ஆசை...
அந்த ஆழ்கடலின் அமைதியை...
இன்று மட்டும்...

எட்டி பார்க்க...

எட்டி பார்க்க ஆசை படுகிறேன்...
குட்டை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு...